யூட்யூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய பப்ஜி மதனை போலீசார் தேடி வரும் நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். கிருத்திகாதான் யூடியூப் சேனலின் அட்மின் என்பதும் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தைகளை பேசி இளைஞர்களை கட்டிப்போட்டது என்பதும் தெரியவந்துள்ளது.