மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் தடுப்பூசி தேவை என மாவட்ட நிர்வாகத்திடம் இவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து, அகதிகளின் இந்த கோரிக்கையை அதிகாரிகள் முதல்வர் அலுவலக கவனத்துக்கு கொண்டு சென்றார்... முதல்வர் அலுவலகமும் இதற்கு ஒப்புதல் தந்துவிட்டது.. இதையடுத்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.