சென்னையில் பிறந்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுப்பிரச்சினையால் பாதித்து கொரோனா உறுதி செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை அந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியது. கொரோனா எனும் மோசமான அரக்கன் பெரியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்களை தாக்குகிறது.