வைடோமோவின் தே மாபராவில் மாநில நெடுஞ்சாலை 3 இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதுன்ட இந்த விபத்து நேற்று இரவு 7 மணிக்குப் பின்னர் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் மற்றொரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் நேற்றையதினம் அல்போர்ட் தெரு மற்றும் கிரேட் நார்த் சாலை சந்திப்புக்கு அருகே போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதியதில் மற்றொரு நபர் வாட்டர்வியூவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.