ஹேஸ்டிங்ஸ் நகரில் நேற்று (05) ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துக்குப் பின்னர் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை (05) இரவு ஹேஸ்டிங்ஸில் 10 மீட்டர் நீளமுள்ள ஹெட்ஜ் தீப்பிடித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 11.45 மணியளவில் பார்க்வேலின் ஹேஸ்டிங்ஸ் புறநகரில் உள்ள வின்ட்சர் அவேவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த சந்தேகத்திற்கிடமான தீ விபத்தின் பிண்ணனி என்ன என்பதை அறியும் தீவிர விசாரணையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த எவரும் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.