யால ​தேசிய பூங்கா, ஜூன் 08 ஆம் திகதி திறக்கப்படும் என வனவிலங்குத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரெஞ்சு கடற்படை ஊழியர்களுக்காகவே இது திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.