இரத்தினபுரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற மண்சரிவையடுத்து மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் ,இதனையடுத்து காணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.