ஒடிசா மாநிலத்தில் 6 தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக இளம்பெண் அதிகாரி மீது பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் இதுதான்.

சில நாட்களுக்கு முன்பு மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் அதிகாரி ஒருவர் இந்த தெருநாய்கள் தனது காரின் இருக்கையை சேதப்படுத்தி விட்டதுதான் காரணமாம்.

கொரோனா நெருக்கடியான சூழ்நிலையிலும் சிலர் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்