சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை காட்டுவதற்கு நேரம் குறித்து விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதும் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.