தமிழகத்தில் வருகிற ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் முதல் நியாய விலை கடைகளில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.