ஒரு வீடியோ வைரலாகி அனைவரும் அதிர்ச்சியை தந்தது. ஒரு ரூமில், சிறுமியுடன் 5 பேர் இருக்கிறார்கள். அந்த சிறுமியின் ஆடைகளை கழட்டும்படி வற்புறுத்தி உள்ளனர்.. அதற்கு சிறுமி மறுக்கவும், கன்னத்தில் பளார் பளார் என அறைந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்... மிரட்டி மிரட்டியே, இந்த அக்கிரத்தை அனைவரும் நினைவேற்றி உள்ளனர். இந்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது.. 5 இளைஞர்களின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.