கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, கொல்கத்தா, சென்னை, டெல்லி என 3 அணிகளில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.