மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தினை அடுத்து காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

அந்நிலையில் , காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதன்படி ,நேற்று வரை அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது.

 

மேலும் ,தொடர்ந்தும் ஏனைய கைதிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.