தனிமைப்படுத்தப்பட்டுள்ள புறக்கோட்டை பொலிஸ் பிரிவு நாளை 5.00 மணிக்கு அதிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை , நான்காம் மற்றும் ஜந்தாம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இன்று மாலை இதனை தெரிவித்துள்ளார்.