எப்போதுமே பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருகிறார் என்றதுமே, கட்சிக்கு அப்பாற்பட்டு அவரை பார்க்க மக்கள் கூடுவது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் கூடினார்கள்.. விஜயகாந்த், திறந்த வேனில் நின்று, கையை மட்டும் அசைத்தபடி ஓட்டு சேகரித்தார்... எதுவுமே பேசவில்லை.. மவுகனமாக கடந்து சென்றார்.. இதை பார்த்த தொண்டர்கள், 'கேப்டன்... கேப்டன்' என உருகி மருகி கோஷமிட்டனர்.