இலங்கை

இன்று செவ்வாய்க்கிழமை (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடையில் நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே கறுப்பு உடையில் நாடாளுமன்றம் வந்ததாகத் தெரிவித்தார்.