வைகாடோவில் இன்று மதியம்  இரண்டு கார்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மாநில நெடுஞ்சாலை 26, Te Aroha வில் மாலை 4 மணிக்கு முன்பு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்