கடந்த வியாழக்கிழமை ஆக்லாந்து பேருந்தில் நபர் ஒருவரை கத்தியால் குத்திய 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழன் இரவு Symonds தெருவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் நாளை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் நிலையான நிலையில் உள்ளார்.